மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

தென் கொரியாவில் ஜெஜீ  தீவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் 16 தென்கொரியர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களை மீட்க கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள், 13 கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  • Related News

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சீனாவின் முதலீட்டு அமர்வு!

    சீனா சென்றுள்ள ஜனாதிபதி இன்று நடைபெறும் அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கவுள்ளார். இந்த “முதலீட்டு அமர்வு” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறுவது சிறப்பம்சமாகும். சீன மக்களின் மாவீரர் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். அதனை தொடந்து,…

    Read More
    சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

    சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி   சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!