நாட்டில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் தென்…

Read More
அனிருத்திடம் . ஏ.ஆர்.ரகுமான் கேட்ட விடயம் !

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் . ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை…

Read More
லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ மக்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் பாலிசேட்ஸ் பகுதி தீயினால் எரிந்துள்ளதாக அதிகாரிகள்…

Read More
பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தினையும் கைப்பற்றுவதற்கு டிரம்ப் எடுக்கும் முடிவு !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயையும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் சிலவாரங்களிற்கு முன்னர் இதேகருத்தினை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இந்த விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி மீண்டும் இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார…

Read More
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பந்திலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட டென்னிஸ் பந்து ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காலி பொலிசார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபரொருவர் நேற்று காலி சிறைச்சாலையின் கூரை வழியாக டென்னிஸ் பந்து ஒன்றை சிறைச்சாலைக்குள் வீசியுள்ளார். இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் டென்னிஸ் பந்தை சோதனையிட்டுள்ளனர்.…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது…

Read More
அரசாங்க ஊழியர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More
கனேடிய பிரதமரின் பதவி விலகல் தொடர்பாக எலான் மாஸ்க்கின் கருத்து!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற…

Read More
இலங்கை மக்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக…

Read More