சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்ட தகவல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான 2024 – 2027ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெறும் போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) தெரிவித்துள்ளது. இதில், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஐசிசி…

Read More
முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம்!

நாட்டின் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த…

Read More
‘சுத்தமான இலங்கை’ தொடர்பில் வௌியான வர்த்தமானி!

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் ‘சுத்தமான இலங்கை’ ( Clean Sri Lanka)வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, கிழக்கு மற்றும்…

Read More
அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றியமை! சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். அனைவரும்…

Read More
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கேரள கஞ்சாவுடன் கைது!

கொட்டாவை, ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More
கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; முச்சக்கரவண்டி சாரதி கைது!

ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி…

Read More
பேராதனையில் கிணற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு !

கண்டி,பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடம்வல, முருதலாவ பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிசார் தெரிவித்தனர். பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 74 வயதான மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று, உயிரிழந்த மூதாட்டியின்…

Read More
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துத்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். இதன்போது வாகன இற்குமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு…

Read More
கசிப்பிற்கு மாற்றாக குறைந்த விலை மதுபானம் விரைவில் அறிமுகம்!

உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.கசிப்பு காரணமாக கலால் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது. அதனைத் தடுப்பதற்கும், பொதுமக்களை கசிப்பு பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த…

Read More