க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
புதிய வருடத்தில்முதல் நாளான இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிக்கபட்டுள்ளார். அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்க கடமைகளை…