புதிய அரசமைப்பினை உருவாக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்…

Read More
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏழு மாநிலங்களுக்கு அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன்…

Read More
களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, பண்டாரகம, வேவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுபோமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது…

Read More
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்…

Read More
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே…

Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.…

Read More
ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால்,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More
புறக்கோட்டையில் குளிர்பானம் அருந்திய யுவதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் நடந்தது என்ன !

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 19 வயதுடைய யுவதி ஒருவர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள…

Read More
12 வருடங்களுக்கு பின் வெளியாகவுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம்!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் எதிர் வரும் 12 ம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டு உருவாக்கபட்ட இத் திரைப்படம் ஒரு சில காரணங்களால் திரைக்கு வரவில்லை.…

Read More