இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ…

Read More
மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்!

நாட்டின், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் செவ்வாய்கிழமை(07.01.2025) மட்டக்களப்பு மாநகர சபையின்…

Read More
இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி10 கிரிக்கெட் 2ஆவது போட்டியிலும் பங்களாதேஷை வெற்றிபெற்றது இலங்கை!

தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ரி20…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக…

Read More
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!

நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட…

Read More
நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் விழா!

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் தொடக்க விழாதமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, நட்சத்திர அந்தஸ்திற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து வரும் நடிகர் உதயா கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ அக்யூஸ்ட் ‘எனும் திரைப்படத்தின் தொடக்க…

Read More
வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபலென்கா சுவீகரித்தார்!

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிறிஸ்பேனில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகி இருந்தார். இந்த வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த…

Read More
நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளது. நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு…

Read More