இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அமைச்சர் விஜித உறுதி!
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த அரசு போல் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட எமது அரசு…