திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான்…

Read More
வத்தேகம கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது !

வத்தேகம பொலிஸ் பிரிவின் அட்டலஹகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். வத்தேகம, அட்டலஹகொட பகுதியில் கடந்த 4ஆம் திகதி கூரிய…

Read More
இலங்கையில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கையடக்க தொலைபேசிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. முறையான தரநிலைகள் இல்லாமல் நாட்டிற்குள் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முடியாது என தொலைத்தொடர்பு ஆணையத்தின் பணிப்பாளர்…

Read More
நாட்டில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் தென்…

Read More
அனிருத்திடம் . ஏ.ஆர்.ரகுமான் கேட்ட விடயம் !

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் . ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை…

Read More
இந்திய திரைப்பட விழாவில் அதிதிகளாக பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள்!

“83” திரைப்படத்துடன் தொடங்கிய இந்திய திரைப்பட விழாவில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் அர்ஜுன ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா சிறப்பு விருந்தினர்களாக இணைந்துள்ளனர். இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை சித்தரிக்கும் இந்தப் படம், நிரம்பிய…

Read More
பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தினையும் கைப்பற்றுவதற்கு டிரம்ப் எடுக்கும் முடிவு !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயையும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் சிலவாரங்களிற்கு முன்னர் இதேகருத்தினை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து இந்த விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி மீண்டும் இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார…

Read More
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பந்திலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட டென்னிஸ் பந்து ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காலி பொலிசார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபரொருவர் நேற்று காலி சிறைச்சாலையின் கூரை வழியாக டென்னிஸ் பந்து ஒன்றை சிறைச்சாலைக்குள் வீசியுள்ளார். இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் டென்னிஸ் பந்தை சோதனையிட்டுள்ளனர்.…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது…

Read More