இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர்…

Read More
மேல்மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நாட்டில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.…

Read More
மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு!

அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை நேற்றைய தினத்துக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்…

Read More
15 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!

நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் படத்தின்…

Read More
முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம்!

நாட்டின் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த…

Read More
‘சுத்தமான இலங்கை’ தொடர்பில் வௌியான வர்த்தமானி!

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் ‘சுத்தமான இலங்கை’ ( Clean Sri Lanka)வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, கிழக்கு மற்றும்…

Read More
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கேரள கஞ்சாவுடன் கைது!

கொட்டாவை, ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More
மின் கம்பத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞன் பலி!

கடவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவரமண்டிய வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து…

Read More