இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் தாழ் அமுக்கப் பிரதேசமானது இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.…

Read More
போலி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை!

நாட்டின் வடமத்திய மாகாண ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்த 14 போலிப் பட்டதாரிகள் தற்போதைக்கு கண்டறியப்பட்டு, சேவையில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் கடந்த காலங்களில் போலி பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, வடமத்திய மாகாண ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்றுக் கொண்டவர்களே…

Read More
நாடாளுமன்ற அறிவு இல்லாதவர் என அர்ச்சுனா மீது குற்றச்சாற்று!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக இருந்து நாடாளுமன்றத்திற்குள் வந்திருந்தாலும் நாடாளுமன்றம் தொடர்பான அறிவு அவருக்கு இல்லை என்று பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடளுமன்ற நடைமுறைகள் தெரியாமல், உடனே அனைத்தையும் மாற்றிவிடலாம் என்ற தொனியில் பேசுகிறார். ஆனால்,…

Read More
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47,291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து…

Read More
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்…

Read More
நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவம் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் மின்சாரம் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி 2023…

Read More
அனுர அரசு ஒரு வருடத்திற்குள் ஆட்சியை இழப்பது உறுதி சஜித் கருத்து!

நாட்டில், அநுர அரசு ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை வழங்கி போலிக் கல்வித் தகைமைகளுடன்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தாழமுக்கப் பிரதேசமானது தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை…

Read More
சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘மிஸ் யூ’ திரை படத்தின் மூன்று நாள் வசூல்!

இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகை அதிதி ராவ்வை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. சித்தா படத்தின் மாபெரும் வெற்றியை…

Read More
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி…

Read More