கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறி நுழைந்த இருவர் கைது!

வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை பொலிசார்  கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதி இன்றி…

Read More
ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு !

  ஜா-எல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த வீட்டின் பிரதான…

Read More
மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை!

கொழும்பில் மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில்…

Read More
மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல்!

நாட்டின், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின்,ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுமென  கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,…

Read More
நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் சில வருடங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற பெண் உடன் காதலில் இருந்தார். 60 வயதை நெருங்கும் பப்லு 23 வயது பெண் உடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது பற்றி…

Read More
இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியை தொட்டது!

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அங்கு நடைபெற்ற தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியிலும் ஒரு ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றிபெற்றது. லின்கன் பல்கலைக்கழகம், பேர்ட் சட்க்ளிவ்…

Read More
நியுயோக்கில் சீனாவின் இரகசிய பொலிஸ்நிலையம்!

சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் புதிய இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022 இல் சீனாவின் பொதுமக்கள் சார்பில் பொலிஸ்நிலையத்தை உருவாக்கினார்கள் என அமெரிக்க அதிகாரிகள்…

Read More
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; இளைஞன் காயம்

கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் 30 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474…

Read More