இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!

கடற்படைப் பயிற்சியான “SLINEX 24” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பினரை கொண்டு 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக…

Read More
கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க…

Read More
கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர். வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன்மற்றும் டாங் மெய் டெங் என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ்…

Read More
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…

Read More
கனடாவில் பனிப்பொழிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக ரொறன்ரோ உட்பட சில பகுதிகளில் போக்குவரத்துகளை மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சில இடங்களில் ஐந்து முதல் பத்து…

Read More
ட்ரம்ப் தரப்பு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு! அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் சட்டமா அதிபராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாட் கேட்ஸ் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் 17 வயது பெண்னை தவறான முறைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஹவுஸ் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையை…

Read More
நியுயோக்கில் சீனாவின் இரகசிய பொலிஸ்நிலையம்!

சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் புதிய இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022 இல் சீனாவின் பொதுமக்கள் சார்பில் பொலிஸ்நிலையத்தை உருவாக்கினார்கள் என அமெரிக்க அதிகாரிகள்…

Read More
ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின்

ரஷ்ய தளபதியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

Read More
உக்ரேன் விவகாரத்தில் சமாதானம் செய்து கொள்ள தயார் – ரஷ்யா

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த…

Read More
ரஷ்ய ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க விருப்பம் தெரிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னை சந்திக்க விரும்பினால் தானும் அவரை சந்திக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நானும் டொனால்ட் ட்ரம்பும் பேசி நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும்,…

Read More