கனேடிய பிரதமரின் பதவி விலகல் தொடர்பாக எலான் மாஸ்க்கின் கருத்து!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற…

Read More
இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி…

Read More
நேபாளத்தில் திடீர் பூகம்பம்!

நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் பூகம்பம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா…

Read More
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏழு மாநிலங்களுக்கு அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன்…

Read More
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்…

Read More
சுவிற்சர்லாந்தில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

பனியால் ஏற்பட்ட தாக்கத்தினால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்நாட்டில் தற்போதுவரை மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றையதினம், மாத்திரம் 40 விமானங்கள் இரத்து…

Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.…

Read More
லிபிய கடற்பரப்பில் துயரம் – படகிலிருந்துவிழுந்த 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர்!

லிபிய கடற்பகுதியில் படகிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர். லிபியா கடற்கரையிலிந்து 20 கிலோமீற்றர் தொலைவில் படகொன்றிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள்   காணாமல் போயுள்ளதாக  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் கொந்தளிப்பான கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள்…

Read More
காசா கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!

காசா மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளமையால் மத்திய கிழக்கு நாடுகல் பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பு பணையக்கைதிகளை விடுவிக்காமையாலும், இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரத்தாலும் தமது நகர்வுகள் தற்போதைய நிலையை விட கடுமையாக இருக்கும்…

Read More
மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலி!

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர காவல்படை நேற்று மீட்டுள்ளதுடன் 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பாவை நோக்கி பயணித்த…

Read More