போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக…

Read More
தெமட்டகொடையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிஹிந்துசேனபுர பிரதேசத்தில் கொக்கேன் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிசார் தெரிவித்தனர். தெமட்டகொடை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்…

Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்!

மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே…

Read More
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!

நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட…

Read More
நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளது. நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு…

Read More
புதிய அரசமைப்பினை உருவாக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்…

Read More
களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, பண்டாரகம, வேவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுபோமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது…

Read More
நெற்பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் புழு பூச்சிகள்!

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் இன்று மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை…

Read More
கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்து ரயில் முனையத்திற்கு சென்ற போதே தடம்புரண்டுள்ளதாக ரயிர்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதையடுத்து,…

Read More