பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி மகிழுந்து ஒன்றுடன் மோதி…

Read More
இலங்கை அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனா ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனா கம்பூனியர்ஸ் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையான் தலைமைலான சீனா தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படவும் மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழிநுட்ப பரிமாற்றம், டிஜிட்டல்…

Read More
சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இவ்வருடம் கா.போ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகள் தங்களது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள பரீட்சை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றருக்கும் , திருகோணமலையில் இருந்து சுமார் 410 கிலோமீற்றருக்கும் தொலைவில் தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில்…

Read More
புதிய செயலாளர்கள் இரண்டு அமைச்சிகளுக்கு நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபாதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக…

Read More
நாட்டில் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிப்பு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக சுமார் 15 ,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கபட்ட மக்களை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடைய கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இலங்கையின் கிழக்கு கரையை…

Read More
தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்காக,குறுகிய காலத்திற்குள் தேங்காய்களை பெற்றுகொள்ளும் வகையில் கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்வதாக தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இப் புதிய திட்டத்தின் மூலம்…

Read More
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சட்டங்களிலும் அரசியலமைப்பிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே மிகவும் பலமானது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இலங்கையை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இக் காற்றழுத்தம் அதிகரித்து செல்லும் வாய்ப்பு காணப்படுவதாகவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,…

Read More