அடேங்கப்பா பிரம்மாண்டமா இருக்கே – இலங்கையை வந்தடைந்துள்ள ஜேர்மனிய சொகுசு கப்பல்..!!

ஜேர்மனியின் “ஐடபெல்லா ” (Aida Bella) என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 2008 பயணிகள் மற்றும் 633 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது. ஐடபெல்லா, அதன் செழுமை மற்றும் உயர்தர வசதிகளுக்காக…

Read More
அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!!

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி…

Read More
இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் – பொலிஸார் எச்சரிக்கை…!!

இலங்கைக்கு சுற்றுலா விசாவின் மூலம் வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.…

Read More
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடல் நாட்டை வந்தடைந்தது – கண்ணீரில் மனைவி பிள்ளைகள்…!!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் நாட்டுக்கு வந்துள்ளது. அவரின் உடலம் இன்று (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து துபாய்…

Read More
தாமரைக் கோபுரத்தில் விரைவில் ஆரம்பமாகவுள்ள சாகச விளையாட்டுக்கள்…!!

தற்போது தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக கொழும்பு தாமரை கோபுரம் விளங்குகின்றது. கொழும்பு தாமரை கோபுரத்தில் கயிறு ஏறும் (அப்செய்லிங்) சாகச விளையாட்டுக்கள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொழும்பு தாமரை கோபுரத்தில் நேற்று (07) இதன்…

Read More
தபால் சேவை ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்…!!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து…

Read More
கிழக்கு மாகாண ஆளுநருடன் இலங்கைக்கான புதிய தூதுவர்கள் சந்திப்பு…!!

புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துள்ளனர். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்…

Read More
ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்க்ஷ..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ முன்னிலை…

Read More
10,000 பேரை இஸ்ரேலுக்கு அனுப்பும் இலங்கை…!!!

10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த இச்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய…

Read More
இலங்கையின் இன்றைய காலநிலை அறிவிப்பு…!!

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவாமாகாணங்களில் சிலஇடங்களில்75 மி.மீக்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி…

Read More