மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றிய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 .75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்  ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும்…

Read More
கார் விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம்!

அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த…

Read More
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம்!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யுகேசேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினை உருவாகின்றது இதற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தர மூலோபாயம் அவசியம். எதிர்கால நெருக்கடிகளை…

Read More
ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்ற வர்த்தமானி அறிவிப்பு!

கொழும்பு பல்கலைகழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…

Read More
கம்பஹாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – தலகல வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளார். தியகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த…

Read More
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47…

Read More
கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் யாழில் கைது!

கிராம சேவையாளருடன் உணவு வழங்கவில்லை என முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என…

Read More
அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். டொனால்ட்…

Read More