T20 தொடர் சமநிலை இலங்கை – நியூசிலாந்து !

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3…

Read More
பொதுத் தேர்தல் தொடர்பில் 2580 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல்…

Read More
இன்றைய வானிலை !

இலங்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு…

Read More
பொதுத் தேர்தலை முன்னிட்டு 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் – பிரதி பொலிஸ் மா அதிபர்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டமுறையை பேணுவதற்காக 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

Read More
மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

தென் கொரியாவில் ஜெஜீ  தீவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் 16 தென்கொரியர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்களும்…

Read More
சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !

சுற்றாடலில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மீன்கள் அழிவுக்குள்ளாக்குகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்களில் சேருவதால் கடல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேருவதால் கடல் வாழ்…

Read More
பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

பிறக்க போகும் புத்தாண்டிலிருந்து அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார். அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற…

Read More
இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
இன்றைய வானிலை!

இன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
மக்கள் இம்முறை எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

  எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணையகம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ மாதிரி வாக்குச் சீட்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் .இதன் மூலம் வாக்காளர்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்து கொள்ள…

Read More