பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலனமானார்.
25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த ஆறு மாதங்களாக நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.