தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாம் நாள் ஆட்டம்!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிய அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மேலும் தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெறுவதற்கு இன்னும் 2 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி பின்னிலையில் இருந்தது.

இந்தநிலையில் இன்றைய மூன்றாம் நாள் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தான் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை பெற்றது

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Related News

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும்…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!