சூர்யா மகள் தியா லேட்டஸ்ட் புகைப்படம்.. மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த கங்குவா படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூர்யா44 படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு திரும்பி இருக்கிறது.

சூர்யா ஏற்கனவே தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஜோதிகா அவரது பெற்றோர் உடன் இருக்க வேண்டும், குழந்தைகள் படிப்பு என சில காரணங்களுக்காக அவர்கள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறி இருக்கின்றனர்.

தற்போது சூர்யா தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார்.

மகன் மற்றும் மகள் இருவரும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என புகைபடங்கள் வெளியாகி உள்ளன.

Related News

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More
‘இந்தியன் 3’ பற்றி மனம் திறந்த இயக்குனர்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், ‘இந்தியன் 2’ பட முடிவில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது. அடுத்த 6 மாதத்தில்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

தோல்வியடைந்த இலங்கை அணி!

தோல்வியடைந்த இலங்கை அணி!

இன்றைய வானிலை 24.01.2025

இன்றைய வானிலை 24.01.2025

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!