இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொண்டு பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சோமாலியவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் 46 பேர் உயிருடன் மீட்கபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

 

  • Related News

    பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

    பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

    Read More
    நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

    மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!